×

நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

மதுரை: நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த பதிலுக்கு இவ்வளவு கால நீட்டிப்பு எடுத்துக்கொண்டதைப் போல, தேர்வுக்கும் கால நீட்டிப்பு வழங்குங்கள் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



Tags : Madurai ,Venkatesan , Si escribe una carta solicitando una extensión de tiempo para los exámenes de posgrado NEET, la respuesta es que la carta se recibió después de 21 días: Madurai MP. S. Venkatesh
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...