மதுரை: திருமங்கலம் அருகே 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விஜயகுமாரை(42) கைது செய்துள்ளனர்.
Tags : Thirumangalam ,Kothanar , Thirumangalam, school student, sexual harassment, masonry, arrested