×

வடகொரியாவில் முதல் கொரோனா பலி: 1.87 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பியோங்யாங்: வடகொரியா நாட்டில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 6 பேரில் ஒருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா பாதித்துள்ளது. இதனனை அடுத்து 1,87,000 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : North Korea , North Korea, the first corona to be killed, was isolated
× RELATED வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை