சென்னை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை: இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான்-நிகோபார் தீவுகளில் மே 15-ம் தேதியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மே 15-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 2,533 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, குடிநீர் வழங்கல் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு
பழநி திருக்கோயிலில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் ஆதரவு: ஓ.பன்னீர்செலவம்
ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை: திருவள்ளூர் கலெக்டர் துவக்கி வைத்தார்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்ற வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனதுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை
லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 9 குற்றவாளிகள் கைது; பெருநகர காவல்துறை நடவடிக்கை
காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்