சென்னை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை: இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான்-நிகோபார் தீவுகளில் மே 15-ம் தேதியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மே 15-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்: விபத்து பீதியில் மக்கள்
மதுராந்தகம் உழவர் சந்தையில் விற்பனையை உயர்த்த வேண்டும்: மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வலியுறுத்தல்
சென்னை புறநகர் பகுதிகளில் பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள்: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்
வேலையில்லாத இளைஞர்களை குறிவைக்கும் நிறுவனங்கள் சென்னையில் அதிகரித்து வரும் ஆண் பாலியல் தொழிலாளர்கள்: 3 ஆண்டுகளில் வாழ்க்கையை தொலைக்கும் அவலம்
திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் வீணாவதை தடுக்க 3 இடங்களில் தடுப்பணை: 1342 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
மாநில அணைகள் பாதுகாப்பு குழு, அணை பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் என்ன?...பருவமழைக்கு முன் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்: நீர் நிரப்ப சான்று அவசியம்
நாடு முழுவதும் ரூ.10,211 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் அணைகள் புனரமைப்பு, பாதுகாப்பு திட்ட குழு சார்பில் வரும் 11ம் தேதி ஆய்வுக் கூட்டம்