சென்னை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை: இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான்-நிகோபார் தீவுகளில் மே 15-ம் தேதியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மே 15-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
மடிப்பாக்கம் பாதாள சாக்கடை தொடர்பான உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் நாளை ேநரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர பேருந்துகளில் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்: எம்டிசி மேலாண் இயக்குனருக்கு மாநகராட்சி ஆணையர் கடிதம்
மக்கும் குப்பையில் இருந்து நடப்பு ஆண்டில் 1200 டன் இயற்கை உரம் தயாரிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் சுசி கணேசன் மீது அவதூறு கருத்து வெளியிடுவதா? கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு