சென்னை: விதிமீறி கட்டப்பட்டதாக கூறி நடிகர் சங்க கட்டடம் மீதான நடவடிக்கையை எதிர்த்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. டப்பிங் சங்க தலைவர் ராதாரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது. நோட்டீஸ் அனுப்பியதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.