தமிழகம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 குத்தாலம் மயிலாடுதுரை மாவட்டம் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஷன்சிகா (9), சுஜி (8) ஆகியோர் உயிரிழந்தனர். கந்தமங்கலத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் இரு மகள்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி
திருவலம் பஜார் வீதியில் இன்று காலை பரபரப்பு, மருத்துவ கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து; வேறு நபருடன் பேசியதால் காதலன் வெறிச்செயல்
நாகை அருகே பயங்கரம், இரு கிராம மீனவர்கள் மோதல் வீடுகள் சூறை, பைக்குகள் உடைப்பு நள்ளிரவில் சாலை மறியல்; அதிவிரைவு படை குவிப்பு
8.4 கிலோ போலி நகை மோசடி: ஆரணி கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு: மாவட்ட இணைப்பதிவாளர் அதிரடி
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை