தமிழகம் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலி: ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.
ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பு ரத்து: இடைக்கால தடை விதிப்பு
வெள்ளப் பெருக்கால் குற்றாலம், மெயினருவியில் குளிக்க தடை பழைய குற்றாலம்; ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து போராட்டம்: கரித்தூளால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக புகார்
2 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனிமாத நாற்று நடவு விழா-பொன்னேர் பூட்டி பட்டீஸ்வரர் வயலில் இறங்கினார்
விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஆழியாற்றில் முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பை குறைத்து பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி
தச்சநல்லூரில் சந்திமறித்தம்மன் கோயில் அருகே சாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்-விரைவில் அகற்றி சீரமைக்கப்படுமா?
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!!