தமிழகம் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலி: ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.
தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை, சிஏ படிப்பதே தங்களின் லட்சியம்; தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் உறுதி
திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறை தொழிற்சாலை செயல்படுகிறதா?: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி
நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்..!