தமிழகம் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலி: ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.
திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்