×

தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu , The day after tomorrow is a holiday for all arts, science and engineering colleges in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...