×

இனப்படுகொலை செய்த ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக்கூடாது!: சீமான் ஆவேசம்

சென்னை: இனப்படுகொலை செய்த ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தியா மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று சீமான் கூறியுள்ளார்.


Tags : India ,Rajapakse ,Seeman , Genocide, Rajapaksa Brother, India, Seeman
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...