×

நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை?: ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 ஆண்டுகளாகியும் விசாரணை ஏன் நிறைவுபெறவில்லை? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. நிலக்கரி ஊழல் வழக்கின் நிலை குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Tags : CBI and Enforcement Investigation ,Supreme Court ,Union Government , Coal Corruption, CBI,, Government of the United States, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...