×

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: புகாரின் பேரில் 4 சிறுவர்கள் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைதான 4 சிறுவர்களும் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.   


Tags : Chennai , Chennai, student, sexual harassment, 4 boys, arrested
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...