×

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக ராஜேந்திர பாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் புகார் அளித்தார்.

Tags : Minister ,Rajendra Balaji ,Minister of State ,Money Laundering , Government job, money laundering, Rajendra Balaji, complaint
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...