தமிழகம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 சிதம்பரம் நடராஜர் கோவில் அமைச்சர் சேகர்பாபு கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில் ஆய்வு செய்ய உள்ளார். எதிர்காலத்தில் பட்டண பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்