சென்னை வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 வேலூர் அனல்மின் நிலையம் திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது அலகில் நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தொழில் நிறுவனங்களுடன் புத்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
அடிப்படை வசதிகள், உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!!
TET 2022: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்வு!!
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
மடிப்பாக்கம் பாதாள சாக்கடை தொடர்பான உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் நாளை ேநரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர பேருந்துகளில் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்: எம்டிசி மேலாண் இயக்குனருக்கு மாநகராட்சி ஆணையர் கடிதம்
மக்கும் குப்பையில் இருந்து நடப்பு ஆண்டில் 1200 டன் இயற்கை உரம் தயாரிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்