×

வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது அலகில் நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.  


Tags : Vallur Analmin Station , Vallur, Thermal Power Station, 500 MW, Power Generation
× RELATED திருவள்ளூர் மாவட்டம் வல்லூர்...