×

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கருத்தரங்கம் மதிமுக பங்கேற்காது: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் வரும் 15ம் தேதி சென்னை தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடக்கஉள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்க நிகழ்ச்சியில் மதிமுக பங்கேற்காது என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Student ,Federation Seminar ,Madimuga ,VICO , Madimuga will not participate in the Tamil Nadu Student Federation seminar: Vaiko announcement
× RELATED மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு...