×

கரூர் மாவட்டத்தில் 6 வட்டாசியர்கள் பணியிட மற்றம் ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு

கரூர்: கருர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்களை பணியிட மற்றம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார், கரூர் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக இருந்த முருகன் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக மாற்றம் செய்துள்ளார், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக இருந்த யசோதா தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாளராக மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார் 


Tags : Karur ,Lord Prabhu Sankar , Order of Collector and Prabhu Shankar to employ 6 Wattasis in Karur District
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...