×

உளுந்தூர்பேட்டயில் புதிதாக கட்டப்படும் வீட்டில் பீகாரை சேர்ந்த தொழிலாளி கொன்று புதைப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டயில் புதிதாக கட்டப்படும் வீட்டில் பீகாரை சேர்ந்த தொழிலாளி கொன்று புதைக்கப்பட்டுள்ளார். புதிய வீட்டிற்கு டைல்ஸ் போடும் வேலைக்காக வந்த பவன்குமாரை கொன்று புதைத்தது யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Bihar ,Ulundurpet , Bihar worker killed and buried in newly constructed house in Ulundupettai
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...