சென்னை பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 ICort ஜாம் பாப்ஜி மாதன் சென்னை: பப்ஜி மதன் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்தானதை அடுத்து பப்ஜி மதன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நாளை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச சிற்றுந்து வசதி
தென்சென்னை சிறுபான்மை நல உரிமை பிரிவு திமுக சார்பில் 1070 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன் வழங்கினர்
புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீதான வழக்கு விவரங்களை அளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை.. சிறுதானிய உற்பத்தி: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் வரவேற்பு..!!
உழைப்புக்கு மரியாதை இல்லை!: செங்கல்பட்டு மாவட்ட பாஜக பெண் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்..!!
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!