தமிழகம் திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய சாத்தனூர் அணை காவல்நிலைய காவலர் சஸ்பெண்ட் dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 சாத்தனூர் அணை திருவண்ணாமலை திருவண்ணாமலை: லஞ்சம் வாங்கிய சாத்தனூர் அணை காவல்நிலைய காவலர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் மாவட்ட எஸ்.பி.பவன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்
ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
பல்லவாடா ஊராட்சி அரசு பள்ளி வளாகத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டிட இடிபாடுகள்; விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்