×

தேச துரோக வழக்குகளை தற்காலிகமாக பதிவு செய்யக் கூடாது.: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேச துரோக வழக்குகளை தற்காலிகமாக பதிவு செய்யக் கூடாது என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 124ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு முடிவு எடுக்கும் வரை வழக்குகளை பதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,United States , Cases of treason should not be registered temporarily .: Supreme Court order to the United States
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...