தமிழகம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 காரைக்குடி அரசு மருத்துவமனை தர்ணா காரைக்குடி: காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பீடர் சாலையில் உள்ள மருத்துவமனையை இடமாற்றுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 1,16,783 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; நிலுவை தொகை வசூலிக்க உத்தரவு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: சிறையில் உள்ள காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
ஓடிபி விவகாரத்தால் கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் அடித்து கொலை மனைவி, குழந்தைகள் கதறல்: கார் டிரைவர் கைது
தோகைமலை பகுதிகளில் விட்டு விட்டு மழை வயல்களில் முளைத்துள்ள தீவனபுற்கள்-கூட்டமாக மேயும் செம்மறி ஆடுகள்
திண்டுக்கல்லில் கழிவுநீரோடை ஆக்கிரமிப்பால் 4 வழிச்சாலையில் ஓடும் கழிவுநீர்-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை