×

தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது.: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

டெல்லி: தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தேச துரோக வழக்குகளுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : United States ,Supreme Court , Can't stop registering treason cases .: United States answer in Supreme Court
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்