×

தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Union Interior Alert State Police ,Tamil Nadu , Union Home Ministry warns state police to intensify coastal areas of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...