தமிழகம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம் dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 மும்புமலை புலிகள் காப்புக் காடுகள் நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில் சுமார் 100 வனத்துறை பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2வது நாளாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி: கடற்கரை கிராமங்களில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் ரோந்து
“சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறோம்” - மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.13.66 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க டிரைவரை கொலை செய்து காரை கடத்தினோம் ; கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்