×

ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் மாற்றுவீடுகள் தரும்வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படுவதாக தகவல்!

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் மாற்றுவீடுகள் தரும்வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி பற்றி வட்டாட்சியர் வாய்மொழி உறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : R.R. PA ,Puram Govindasamy , Occupancy evacuation to be stopped in RA Puram Govindasamy
× RELATED ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்தவர்...