×

இலங்கை ராணுவத் தளபதி, காவல்துறை தலைவர் ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவு

கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை தலைவர் விக்ரமரத்ன ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் காலை 10 மணிக்கு மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Sri ,Military Commander ,Chief of Police ,Human Rights Commission Committee , Sri Lanka Army Commander, Chief of Police, Human Rights Commission
× RELATED ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?