×

கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்: உகாண்டா நாட்டு பெண் கைது

கோவை: கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த சாண்ட்ரா நண்டேஜா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


Tags : Goa , Coimbatore, flight, Rs 4 crore, drug pill, woman, arrested
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...