×

ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் வெட்டிய 7 தமிழர்கள் கைது

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த நிலையில் 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், 3 வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Tags : Tamils ,Chittoor, Andhra Pradesh , Andhra, Chittoor, Chemmarakkattai, Tamils, arrested
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!