×

நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு..!!

நெல்லை: நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி 10 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முதல்வரின் புகாரால், மாணவர்கள் 10 பேரின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Paddy , Nellai, private college students, struggle
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...