×

மேற்கு மத்திய, வடமேற்கு வங்கக்கடலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம்

டெல்லி: மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அசானி புயல் முன்னெச்சரிக்கையாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : western central ,northwestern Bay of Bengal ,Indian Meteorological Center , West Central, Northwestern Bay of Bengal, Fish, Indian Weather
× RELATED ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும்...