×

திரிகோணமலை கடற்படை தளபதி வீட்டில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் தஞ்சம்

கொழும்பு: திரிகோணமலை கடற்படை தளபதி வீட்டில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சம் அடைந்தனர். கொழும்பில் உள்ள அரசு மாளிகையை விட்டு இன்று காலை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.  


Tags : Former ,Mahinda Rajapaksa ,Trincomalee Naval Commander , Trincomalee, Commander of the Navy, Sri Lanka, Former Prime Minister, Family, Asylum
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...