சென்னை தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தர் நியமன மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!! dotcom@dinakaran.com(Editor) | May 10, 2022 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் அமைச்சர் பன்னர்செல்வம் சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேளாண் பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய அதிகாரம் அளிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கட்கிழமை விசாரணை; ஐகோர்ட் அனுமதி
10 ஆண்டு சரிவை சீர் செய்து கொண்டிருக்கிறோம் எதிர்காலத்தை ஒளிமயமாக்க திமுக அரசு ஓயாமல் உழைக்கும்; ராணிப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னையில் செப். 12ம் தேதி தொடக்கம்; சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி; தமிழக அரசு அறிவிப்பு
நீட் தேர்வில் வென்றும் சீட் இல்லாததால் விபரீதம் சென்னையில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை: பெற்றோருக்கு உருக்கமான வீடியோ பதிவு
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் அவரது கொள்கையின்படி உருவ வழிபாடு, பூஜை கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
கழிவு நீரை அகற்றும்போது இறந்தார் ஒப்பந்த தொழிலாளர் ரவிகுமார் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கால்வாய் தூர்வாரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் புகாருக்கு கவுன்சிலர்கள் ஆளாகக்கூடாது: அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை
சென்னையில் உள்ள மழைநீர் கால்வாய்களில் 6000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு: துண்டித்து, அபராதம் விதிக்கும் பணி தீவிரம்; மாநகராட்சி பறக்கும்படை குழு நடவடிக்கை