தமிழகம் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்..!! dotcom@dinakaran.com(Editor) | May 10, 2022 Manchanallur திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழே விழுந்து கிடந்த விளம்பர பிளக்ஸ் போர்டை தூக்கும் போது 3 பெயிண்டர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
தமிழகம் முழுவதும் 2வது நாளாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி: கடற்கரை கிராமங்களில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் ரோந்து
“சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறோம்” - மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.13.66 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க டிரைவரை கொலை செய்து காரை கடத்தினோம் ; கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்