×

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழே விழுந்து கிடந்த விளம்பர பிளக்ஸ் போர்டை தூக்கும் போது 3 பெயிண்டர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.


Tags : Manchanallur ,Trichy District , Trichy, electricity, painter casualties
× RELATED மோடியை வீட்டு வாசலில் நிற்க வைத்தவர்...