கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயானிடம் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சயானிடம் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் சயானிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.