×

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 6ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் நெருப்பில் தள்ளியதில் தீக்காயம்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 6ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் நெருப்பில் தள்ளியதில் தீக்காயம் ஏற்பட்டது. காட்டுச்சிவிரி அந்நகரை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் நெருப்பில் தள்ளியதாக புகார் கூறப்பட்டுள்ளது. நெருப்பில் தள்ளிய சக மாணவர்கள் 3 பேர் மீது வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Viluppuram ,Thindivanam , Tindivanam, student, fire, burn
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...