×

கூடுதல் கட்டணம் வசூலித்து கையாடல்!: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்..!!

மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள் 2 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் ரூ.1.28 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்து கையாடல் செய்ததாக கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Usilampatti Pasumpon Muthuramalinga Thevar College , Usilampatti Pasumpon Muthuramalinga Thevar College, students, protest
× RELATED தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4...