×

தமிழ்நாட்டில் உச்சபட்சமாக 16,000 மெகாவாட் மின்தேவை எந்த பிரச்சனையும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டது: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழ்நாட்டில் உச்சபட்சமாக 16,000 மெகாவாட் மின்தேவை எந்த பிரச்சனையும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். ஏப்ரலில் 17 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின் தேவை 16,000 மெகா வாட் எந்த பிரச்னையும் இன்றி கொடுக்கப்பட்டது. மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.


Tags : Tamil Nadu ,Minister ,Senthilpalaji , 16,000 MW of electricity, Minister Senthilpalaji
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...