×

மக்கள் கடும் கொந்தளிப்பு!: இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அதிபர் உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Tags : President ,Speaker ,Sri Lankan Parliament , Parliament of Sri Lanka, Speaker, President
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...