×

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை முயற்சி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சீதாலட்சுமிபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் நந்தகுமார் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. நந்தகுமார் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார்.


Tags : Kobisettipalayam, Erode district , Driving from Erode, Gobichettipalayam, attempted robbery
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை