இந்தியா இலங்கை அரசு மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே dotcom@dinakaran.com(Editor) | May 10, 2022 முன்னாள் பிரதம மந்திரி மஹிந்த இராஜபக்ஷ இலங்கை கொழும்பு: பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இலங்கை அரசு மாளிகையை விட்டுமகிந்த ராஜபக்சே வெளியேறினார். அரசு மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை ராணுவம் அப்புறப்படுத்தியது.
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை: சர்வதேச நெருக்கடியால் நடவடிக்கை
நாளுக்கு நாள் பரபரப்பாகும் சிவசேனா மோதல் புதிய அணி தொடங்கினார் ஷிண்டே: 16 அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு கட்சி நீக்க நோட்டீஸ்
34 ஆயிரம் கோடி மோசடி செய்த டிஎச்எப்எல்.லிடம் தேர்தல் நிதி வாங்கி குவித்தது பாஜ: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்