×

கோவில் திருவிழாக்களில் கட்டுப்பாடுகள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

Tags : High Court ,Madurai ,Branch , Restrictions on Festivals, Order of the Madurai Branch of High Court
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...