×

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 வழக்கறிஞர்களுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பல்வேறு குற்றசாட்டுக்களுக்கு உள்ளான 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணியாற்ற  பார்கவுன்சில் தடை விதிக்கபட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் 3 பேர் உட்பட 19  வழக்கறிஞர்கள்  நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது


Tags : Chennai High Court , Chennai High Court, bans 19 lawyers, criminal cases
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...