சென்னை குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 வழக்கறிஞர்களுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: பல்வேறு குற்றசாட்டுக்களுக்கு உள்ளான 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணியாற்ற பார்கவுன்சில் தடை விதிக்கபட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் 3 பேர் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது
திருவேற்காடு நகராட்சியில் ரூ. 2.17 கோடியில் சாலை, குளம் தூர்வாரும் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
2025-ல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும்; பள்ளிக் கல்வி துறை இலக்கு
தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: பொது சுகாதார துறை அறிவுறுத்தல்
ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற தம்பி சூர்யாவுக்கு பாராட்டுகள்.: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்