இலங்கை:இலங்கையில் அங்காங்கே நடந்து வரும் கலவரம் இடையில் இலங்கையில் மொரட்டுவா மேயரின் வீட்டில் தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பதற்றம் அதிகமாக நிலவுகிறது இலங்கை அரசின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற மாளிகாவத் பகுதியில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.