சென்னை தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை.: காவல்துறை dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2021-ல் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
ரயில்வே, மார்க்கெட், மால்கள் என பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை
பொதுக்குழுவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்ற கருத்துப்படி உயர் நீதிமன்றத்தில் அப்பீல்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி
விபத்தால் இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
அடிப்படை கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டம் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பிஎஸ்என்எல் ஊதிய உயர்வு விவகாரம் ஓய்வுபெற்றவருக்கு ஓய்வூதிய மறு நிர்ணயம்: அமைச்சருக்கு சண்முகம் எம்பி கடிதம்
அனைத்து பாடங்களிலும் பிஇ மாணவர்கள் 38 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்